(Reading time: 1 minute)

மழை பொழியும் மாலைப் பொழுது - பார்கவி

Mazhai

மழை பொழியும் மாலைப் பொழுது

தனிமையில் தவிக்கிறேன் துணையாக வாராயோ?

குறுஞ்செய்தியின் அழைப்பை ஏற்று 

என் முன் வந்தாயே, குறும்புக் காதலனே!!

உன் ஈர அணைப்பில் இடைவெளியின்றி நாம்;

வழிந்தோட வழி தேடுகிறது மழைத்துளி!

வெட்கத்தில் தவிப்பது நானா, மழைத்துளியா?

போதும் விடு!

நான் உன்னை அடைந்தது போல

அந்தத் துளியும் மண்ணைச் சேரட்டும்!

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.