(Reading time: 1 minute)

விவசாயி - கிருத்திகா 

 farmer

உணவருந்தும் போது குண்டூசியுடன் உட்கார்ந்தேன். 

சாப்பிட்டு முடித்ததும் சிந்திய சோறுகளை குத்தி 

சூடான நீரில் இட்டேன். 

மீண்டும் நான் அருந்த அல்ல. 

விவசாயியின் வியர்வை

அங்கே கொப்பளிப்பதை 

பார்க்க மட்டும். 

நாளை உண்பேன் 

பழஞ் சோறாக.

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.