விவசாயி - கிருத்திகா
உணவருந்தும் போது குண்டூசியுடன் உட்கார்ந்தேன்.
சாப்பிட்டு முடித்ததும் சிந்திய சோறுகளை குத்தி
சூடான நீரில் இட்டேன்.
மீண்டும் நான் அருந்த அல்ல.
விவசாயியின் வியர்வை
அங்கே கொப்பளிப்பதை
பார்க்க மட்டும்.
நாளை உண்பேன்
பழஞ் சோறாக.
{kunena_discuss:779}