(Reading time: 1 minute)

வசந்த காலம் - கிருத்திகா

Vsantha kalam

சூறாவளியில் 

சிக்கிகொண்ட - தூசாய் 

அலைபாய்கிறது  என் மனது 

புயலுக்கு பின் வரும் அமைதி - போல் 

மௌனம் காக்கிறாய் நீ 

உன் வார்த்தைகளின் வெப்பம் தாங்காமல் 

கோடை வெயிலாய் சுடுகிறது -என் மனது 

குளிர்கால பனியாய் 

என் மன சஞ்சலம் எனும் 

வெப்பம் நீக்கி - என் 

வாழ்வில் வசந்த காலம் 

வீச செய்வாய என்னவளே ???? 

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.