வசந்த காலம் - கிருத்திகா
சூறாவளியில்
சிக்கிகொண்ட - தூசாய்
அலைபாய்கிறது என் மனது
புயலுக்கு பின் வரும் அமைதி - போல்
மௌனம் காக்கிறாய் நீ
உன் வார்த்தைகளின் வெப்பம் தாங்காமல்
கோடை வெயிலாய் சுடுகிறது -என் மனது
குளிர்கால பனியாய்
என் மன சஞ்சலம் எனும்
வெப்பம் நீக்கி - என்
வாழ்வில் வசந்த காலம்
வீச செய்வாய என்னவளே ????
{kunena_discuss:779}