(Reading time: 1 minute)

பயணம் - கிருத்திகா

travel

ஜன  நெரிசல் உள்ள பேரூந்தில்

ஒரு இருக்கை

 வெற்றிடமாக இருந்தால்

அடித்துப் பிடித்துப் போய் இருந்துவிடுகிறோம் .

அதுவே பல இருக்கைகள் வெற்றிடமாக 

இருக்கும் பட்சத்தில்

 கூட்டம்  இல்லாத 

பேரூந்தில் எந்த இருக்கையில் அமரலாம் என்ற

 எண்ணத்தில் மனம் தடுமாறிக்கொண்டே இருக்கும் .

ஜன்னல் ஓரமாகவா 

அல்லது ,

முன் இருக்கையா 

அல்லது ,

பின் இருக்கையா என்று 

குழம்புகிறோம் 

அதீத ஆர்வக் கோளாறில் .

கடைசியில் ஏதோ ஒரு இருக்கையில் 

அமரலாம் என்று பயணத்தைக் தொடர்கிறோம் .

இது போலத் தான் வாழ்க்கை என்ற பயணமும் கூட .

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.