(Reading time: 1 minute)

மழலையால் - கிருத்திகா

Baby

 

மரித்த மனம்

மீண்டும் உயிர்ப்பது

மழலையால் - உண்மைதானோ 

 

எத்தனை ஏச்சுக்களும் பேச்சுக்களும் 

சுமந்து கண்ணீரில் கரைந்த நாட்கள் 

 

நீ இல்லை என்று வந்த பேச்சுக்களை 

பொய்யாக்கி பாலைவன சோலையாய் 

என்னுள் நிறைந்தாய் ....

 

தாயெனும் பூரிப்போடு தலை 

நிமிரச்செய்தாய் ....

 

கண்ணே கண்ணீரோடு நன்றி 

உரைக்கிறேன் உனக்கு

 

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.