(Reading time: 1 minute)

கவிதை - மதுவின் மயக்கம் - கவிதாசன்

alcoholism

ஆற்றங்கரை ஓரத்தில் அமர்ந்து 

ஈரக்காற்றில் தேகம் சிலிர்த்து 

கரையை அரித்து தண்ணீர் ஓட 

விழி இமைக்கா கண்கள் காண 

கவிதைகளும் கலைகளும் படைத்ததுண்டு. 

 

நீர் ஓடும் இடமெல்லாம் 

மது அருந்த இடமுண்டு 

தரையில் தண்ணீரில்- கண்ணாடி 

குவளை வீசி மகிழ்வதுண்டு. 

மதுவில் மயங்கி தன்னைக் கொன்றான் 

மதுக்கழிவால் நீரையும் கொன்றான். 

 

 

 

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.