கவிதை - கன்னியோ?! தமிழோ?! - தமிழ் தென்றல்
பேரழகியின் பெருமை பாடிட
பத்து பத்தாக பதங்கள் போதாது
பேந்த விழிக்கையிலே
முத்து முத்தாக மூன்று லட்சத்து
முக்கனிச் சுவையிலே மூழ்கிவிட்டேன்
சொல்லடி செங்குமரியே
வென்றது நீயோ? தமிழோ?
{kunena_discuss:779}
பேரழகியின் பெருமை பாடிட
பத்து பத்தாக பதங்கள் போதாது
பேந்த விழிக்கையிலே
முத்து முத்தாக மூன்று லட்சத்து
முக்கனிச் சுவையிலே மூழ்கிவிட்டேன்
சொல்லடி செங்குமரியே
வென்றது நீயோ? தமிழோ?
{kunena_discuss:779}
Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.