(Reading time: 1 - 2 minutes)

30. காதல் ஏன் இப்படி? - ஷிவானி

Kathal yen ippadi

வருடட்டுமா உன்னை வண்ண நிலவே!

வார்த்தைகளால் அல்ல,

தென்றல் காற்றாய் மாரி.....

திருடட்டுமா உன்னை தங்க மயிலே!

கள்வனாய் அல்ல,

ஆசை காதலனாய் மாரி.....

மயக்கட்டுமா உன்னை மல்லிகை கொடியே!

மாயவனாய் அல்ல,

வேங்கடனின் குழல் நாதமாய் மாரி.....

தொலைக்கட்டுமா உன்னை ஐம்பொன் சிலையே!

என் மனக்கோட்டையில் அல்ல,

அலவில்லா எனதாசை காட்டில்.....

உருக்கட்டுமா உன்னை பனிசிலையே!

செந்தீயாய் அல்ல,

அனையாத மோக நெருப்பாய் மாரி.....

அனைக்கவேண்டும் அழகு பெண்ணே உன்னை!

அன்னையாய் அல்ல, ஆருயிர் கணவனாய் மாரி.....

Poem # 30

Poem # 32

 

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.