02. காதல் ஏன் இப்படி? - ஷிவானி
உருகாதோ என் மனம்
அன்பே உன்னை காணாது!
அழைத்தாலும் கேளாயோ
கண்ணாளா காதல் வார்த்தைகளை!
பார்வைகளே போதும் எனக்கு
பார்த்துவிடு ஒரு முறை!
முடிந்தால் சொல்லிவிடு
வாய்த்திறந்து வா என்று!
வாழும்வரை இதுவே போதும் எனக்கு!
ஆனால் உன் மடிவேண்டும்
மரணம் வந்தால் எனக்கு!!!!!
{kunena_discuss:779}