(Reading time: 1 minute)

03. காதல் ஏன் இப்படி? - ஷிவானி

Kathal yen ippadi

காதலனை கண்ணீரில் தொலைத்தேன்!

காதலை கவலையில் தொலைத்தேன்!

கவிதைகளை உன் மௌனத்தில் தொலைத்தேன்!

ஆசைகளை உன் பார்வையில் தொலைத்தேன்!

மோகத்தை உன் மூச்சுக்காற்றில் தொலைத்தேன்!

வாழ்க்கையை உன் பாதத்தில் தொலைத்தேன்!

மொத்தத்தில் நான் என்னை,

உன் நினைவுகளில் தொலைத்தேன் !!!!!!!

Poem # 02

Poem # 04

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.