03. காதல் ஏன் இப்படி? - ஷிவானி
காதலனை கண்ணீரில் தொலைத்தேன்!
காதலை கவலையில் தொலைத்தேன்!
கவிதைகளை உன் மௌனத்தில் தொலைத்தேன்!
ஆசைகளை உன் பார்வையில் தொலைத்தேன்!
மோகத்தை உன் மூச்சுக்காற்றில் தொலைத்தேன்!
வாழ்க்கையை உன் பாதத்தில் தொலைத்தேன்!
மொத்தத்தில் நான் என்னை,
உன் நினைவுகளில் தொலைத்தேன் !!!!!!!
{kunena_discuss:779}