16. காதல் ஏன் இப்படி? - ஷிவானி
பிரிந்தோமே நம்மை,
மறப்பாயா என்னை?
இழந்தோமே நம்மை,
தருவாயா உன்னை?
தவிர்ப்போமே தவறை,
மறப்பாயா என்பிழையை?
வருவேனே உன்கனவாய்,
ஏற்ப்பாயா என்வரமாய்?
{kunena_discuss:779}
பிரிந்தோமே நம்மை,
மறப்பாயா என்னை?
இழந்தோமே நம்மை,
தருவாயா உன்னை?
தவிர்ப்போமே தவறை,
மறப்பாயா என்பிழையை?
வருவேனே உன்கனவாய்,
ஏற்ப்பாயா என்வரமாய்?
{kunena_discuss:779}
Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.