17. காதல் ஏன் இப்படி? - ஷிவானி
நம் விழிபேச வழிதந்தாய்,
நான் இதழ்பேச இடம்தந்தாய்,
நம் விரல்பேச விரல்தந்தாய்,
நான் கதைபேச துணைவந்தாய்,
நம் கணவுகள்பேச இரவுதந்தாய்,
நான் காதல்பேச காலங்கள்தந்தாய்,
நான் வாய்பேச வழிதருவாயா,
வருடங்கள் கடந்ததால் இன்று?
{kunena_discuss:779}