(Reading time: 1 minute)

17. காதல் ஏன் இப்படி? - ஷிவானி

Kathal yen ippadi

நம் விழிபேச வழிதந்தாய்,

நான் இதழ்பேச இடம்தந்தாய்,

நம் விரல்பேச விரல்தந்தாய்,

நான் கதைபேச துணைவந்தாய்,

நம் கணவுகள்பேச இரவுதந்தாய்,

நான் காதல்பேச காலங்கள்தந்தாய்,

நான் வாய்பேச வழிதருவாயா,

      வருடங்கள் கடந்ததால் இன்று?

Poem # 16

Poem # 18

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.