கவிதை - இழப்பின் பரிசு - ஷிவானி
மதி இழந்து மானம் இழந்து
உடை இழந்து உறக்கம் இழந்து
தயக்கம் துறந்து தவிப்பை சுமந்து
இடை இழந்து ஏக்கம் சுமந்து
உயிரே உன்னை எனதாக்கினேன் என் கருப்பையில்......
{kunena_discuss:779}
மதி இழந்து மானம் இழந்து
உடை இழந்து உறக்கம் இழந்து
தயக்கம் துறந்து தவிப்பை சுமந்து
இடை இழந்து ஏக்கம் சுமந்து
உயிரே உன்னை எனதாக்கினேன் என் கருப்பையில்......
{kunena_discuss:779}
Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.