கவிதை - அழகிய காற்று - ஷிவானி
காற்றே நீ தொட்டால் பூக்கள் மலரும்!
நீ தொடதொட மேகம் மழையாய் பொழியும்!
நீ தென்றலாய் தீண்ட உயிரினங்களில் மோகம் தோன்றும்!
உன் இசைக்கு மயங்கி மரங்களும் தலை அசைக்கும்!
நீ மென்மையாய் வீசினால் புவி செழிக்கும்!
நீ சுழற்றி அடித்தால் உலகே அழியும்!
காற்றே நீ இல்லையென்றால் அனைத்தும் அழிந்துவிடும்!
அழிந்தேவிடும்!!!
{kunena_discuss:779}