(Reading time: 1 minute)

27. காதல் ஏன் இப்படி? - ஷிவானி

Kathal yen ippadi

இருளில் ஒளி என் கண்ணன்

காற்றில் மெல்லியத்தென்றல் என் கண்ணன்

மழையில் மண்வாசம் என் கண்ணன்

கடல் அலையின் வேகம் என் கண்ணன்

புல்வெளியின் பசுமை என் கண்ணன்

தளிரும் இலையின் நிறமும் என் கண்ணன்

முத்தத்தின் சத்தம் என் கண்ணன்

மோகத்தில் முறுவல் என் கண்ணன்

புது கன்றின் நடையில் என் கண்ணன்

கவியின் புதுசிந்தனை என் கண்ணன்

என் கண்ணனின் காதலெனும் கோலத்தில்

               சிக்கொண்ட புள்ளியாய் நான்…………..

Poem # 26

Poem # 28

 

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.