27. காதல் ஏன் இப்படி? - ஷிவானி
இருளில் ஒளி என் கண்ணன்
காற்றில் மெல்லியத்தென்றல் என் கண்ணன்
மழையில் மண்வாசம் என் கண்ணன்
கடல் அலையின் வேகம் என் கண்ணன்
புல்வெளியின் பசுமை என் கண்ணன்
தளிரும் இலையின் நிறமும் என் கண்ணன்
முத்தத்தின் சத்தம் என் கண்ணன்
மோகத்தில் முறுவல் என் கண்ணன்
புது கன்றின் நடையில் என் கண்ணன்
கவியின் புதுசிந்தனை என் கண்ணன்
என் கண்ணனின் காதலெனும் கோலத்தில்
சிக்கொண்ட புள்ளியாய் நான்…………..
{kunena_discuss:779}