காதலிப்போரின் நிலை - அமுத ஸ்ரீ
காதலிக்கும் போது........
தன்னவனுக்காக காத்திருக்கும்..
ஒவ்வொரு நொடியும்,
ஒவ்வொரு நிமிடமும்,
ஒவ்வொரு நாளும்,
சுமையாய் கழிகிறது????
ஆனால்........
தன்னவன் அருகில் இருந்தால்...
ஒவ்வொரு நொடியும்,
ஒவ்வொரு நிமிடமும்,
ஒவ்வொரு நாளும்,
இனிமையாய் கழிகிறது...........
இதை யார்
அறிவார்?????
காதலை படைத்த
இறைவன்! மட்டுமே அறிவான்............
{kunena_discuss:779}