இயற்கைவாசி – இளையரசி
பசுமை மேகம் பறக்க கண்டேன் ..
பல பறவை அதிலே வசிக்க கண்டேன் .....
குட்டி குட்டி நட்சத்திரம் மலர கண்டேன் ...
துரு துருகும் தென்றலும் ..
தாவிடும் முயல் குட்டியும் ...
தவறி விழும் சருகுகளும் ...
தவழ்தோடும் நதிகளும் ...
தலையசைக்கும் நாணல்களும் ...
இசையமைக்கும் மூங்கில்களும் ...
இயற்கையின் பிள்ளைகளே ...!!!!
என் இதயத்தில் இனிமையை உண்டாக்குவது ஏனோ ....
இனி ஓர் பிறவி இருப்பின் மனித பிறவி விடுத்து மரமாவேன் ...
{kunena_discuss:779}