கண்டு கொண்டேன்.... கண்டு கொண்டேன்... - இந்துமதி
காதல்....
ஆண் பெண் உறவோ??
அல்ல...
உயிரினங்களின் உணர்வோ???
அன்னையின் அன்பிலே...
தந்தையின் கண்டிப்பிலே...
தமையனின் சீண்டலில்...
தமக்கையின் அணைப்பில்....
நண்பனின் கேலியிலே...
கணவனின் கண்ணிலே....
கண்டேன் காதலை!!!!
உணர்ந்தேன் அர்த்தத்தை....!!!
{kunena_discuss:779}