(Reading time: 1 minute)

ஏனடா கண்ணா - விமலா தேவி

Love

அழுதேன் 

சிரிப்பைத் தந்தாய்..

சோர்ந்தேன்

அணைப்பு தந்தாய்..

துவண்டேன்

நெற்றி முத்தம் தந்தாய்.

வெறுத்தேன்

நேசம் தந்தாய்..

பாலையாலய் இருந்தேன்

மழை தந்தாய்..

இன்றோ கானல் நீராய்

மறைந்து..

மீண்டும் கண்ணீர் தந்தது

ஏனோ...!!!

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.