கவிதை - காதல்திமிர் - ஷக்தீ
வீதியெங்கும் அலைந்தபோதும்
விழிகள்தோறும் தேடியபோதும்
வானெங்கும் மிதந்தபோதும்
வெண்ணுடை தேவதைகளுடனே
வலஞ்சுற்றி வாழ்ந்தபோதும்
என் கண்தோன்றும் மின்னலை
எண்ணி காணாமல் என் சரணடை!!!
{kunena_discuss:779}
வீதியெங்கும் அலைந்தபோதும்
விழிகள்தோறும் தேடியபோதும்
வானெங்கும் மிதந்தபோதும்
வெண்ணுடை தேவதைகளுடனே
வலஞ்சுற்றி வாழ்ந்தபோதும்
என் கண்தோன்றும் மின்னலை
எண்ணி காணாமல் என் சரணடை!!!
{kunena_discuss:779}
Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.