கவிதை - தீயவள் - ஷக்தீ
இனிப்பிற்காக ஏங்கி கொண்டிருந்த குழந்தையிடம்
அதை காட்டிப் பறித்த நல்லவன் நீ!
சற்றே சுவைத்த பின் பறித்த தீயவள் நான்!
என்னப் பெரிய வித்தியாசம் கண்டாய்!
{kunena_discuss:779}
இனிப்பிற்காக ஏங்கி கொண்டிருந்த குழந்தையிடம்
அதை காட்டிப் பறித்த நல்லவன் நீ!
சற்றே சுவைத்த பின் பறித்த தீயவள் நான்!
என்னப் பெரிய வித்தியாசம் கண்டாய்!
{kunena_discuss:779}
Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.