கவிதை - பிடிக்கிறதே! - ஷக்தீ
எதற்காகவெல்லாம்
உனை பிடித்தததோ
அத்தனையும் நீக்கியும்
இத்தனை பிடிக்கிறதே
களவுக்கருவி கண்களுக்கு
மருத்துவம் பார்க்கவா?
களவுப் போன மனதை
மந்திரத்தால் தேடவா?
{kunena_discuss:779}
எதற்காகவெல்லாம்
உனை பிடித்தததோ
அத்தனையும் நீக்கியும்
இத்தனை பிடிக்கிறதே
களவுக்கருவி கண்களுக்கு
மருத்துவம் பார்க்கவா?
களவுப் போன மனதை
மந்திரத்தால் தேடவா?
{kunena_discuss:779}
Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.