கவிதை - உன்னில் நானாய் - வசி
தொலைத்து விட்டேன் என்னை
உந்தன் அன்பில்,
கரைந்து விட்டேன் என்னை
உந்தன் பேச்சில்,
மறந்து விட்டேன் என்னை
உந்தன் நேசத்தில்,
கலந்து விட்டேன் என்னை
உந்தன் சுவாசத்தில்!
{kunena_discuss:779}
தொலைத்து விட்டேன் என்னை
உந்தன் அன்பில்,
கரைந்து விட்டேன் என்னை
உந்தன் பேச்சில்,
மறந்து விட்டேன் என்னை
உந்தன் நேசத்தில்,
கலந்து விட்டேன் என்னை
உந்தன் சுவாசத்தில்!
{kunena_discuss:779}
Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.