கவிதை - உன்னோடு நான் - வசி
சுட்டு எறிக்கும் சூரியனாய் நீ!
அதில் குளிர் காயும் நிலவாய் நான்!
தேன் குடிக்கும் தேனியாய் நீ!
பூக்களின் தேனாய் நான்!
காப்பியின் வாசமாய் நீ!
அதன் சுவையாய் நான்!
இருளாய் நீ!
அதில் ஒளியாய் நான்!
பாடலாய் நீ!
உன் இசையாய் நான்!
நீ எதுவாகிய போதும்
உன்னோடு நான்!
{kunena_discuss:779}