(Reading time: 1 minute)

கவிதை - அச்சம்… - ஆர்த்தி N

அன்பு செலுத்த ஏனடா கஞ்சத்தனம்?

என என் மனதை நான் அதட்டிய பொழுது..

அது கஞ்சத்தனமல்ல, எங்கு நான் அன்பு செலுத்துபவர்கள்

பொய்த்துப் போவார்களோ என்கிற ‘அச்சம்’

என எனது ஆழ்மனம் கூக்குரலிட்டது.

 

{kunena_discuss:779} 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.