(Reading time: 1 minute)

கவிதை - இயற்கையின் மேல் மையல் - ஆர்த்தி N

Love nature

மாசுப் படிந்த காற்றும்,

வாகனங்களின் இறைச்சலும்,

காணும் இடங்கள் யாவும்

அடுக்கு மாடி குடியிருப்பும்,

நகர வாழ்கையின் சொந்தங்கள் ஆகின்றன.

இவையில் இருந்து தப்பித்து,

இயற்கையின் போர்வையினுள்

நுழைந்திடவே ஏக்கம் கொள்கிறேன்,

இயற்கையின் மேலுள்ள மையலால்..!

 

 

{kunena_discuss:779} 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.