(Reading time: 1 minute)

கவிதை - ஏனோ?? - ஆர்த்தி N

Friends

மனதில் புயல் வீச

உன் ஒற்றைப் பார்வையில்

அமைதிக்கொள்ளும் மனம்

உன் அந்நியப் பார்வையில்

வெற்றிடமாய் உணர்வது

ஏனோ??

நான் நீ நாம் என்பது

சாத்தியமில்லை என உணர்ந்தும்

உன் கவலையில்லா புன்னகையில்

சந்தோஷித்தாலும் ஆழ் மனம்

வெற்றிடமாய் உணர்வது

ஏனோ??

நட்பின் பிளவு மனதை இவ்வளவு

வெற்றிடமாய் உணரச்செய்வது தான்

ஏனோ??

 

{kunena_discuss:779} 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.