பெயர் - கிருஷ்ணபாபு
ஒரு வார்த்தையில் கவிதையென உன் பேரை எழுதினேன்.
தவறெனச் சுழித்து இரண்டாம் வார்த்தையாய் அவன் பெயரை இணைத்துச் சிரித்தது விதி.
வார்த்தையற்றுப் போனேன்.
{kunena_discuss:779}
ஒரு வார்த்தையில் கவிதையென உன் பேரை எழுதினேன்.
தவறெனச் சுழித்து இரண்டாம் வார்த்தையாய் அவன் பெயரை இணைத்துச் சிரித்தது விதி.
வார்த்தையற்றுப் போனேன்.
{kunena_discuss:779}
Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.