கவிதை - மனப்பூர்வமான வாழ்வு - கண்ணம்மா
மனதில் இருப்பதோ
உன் எண்ணங்களும்
உன்னுடன் நான்
எப்படியெல்லாம் வாழ வேண்டும்
என்ற ஆசைகளும் மட்டுமே!!!
அதை
குழி தோண்டி
புதைத்தால் தான்
அதை விதையாய் கொண்டு
வளரும்
விருட்ச்சமாய்
நீ சொன்ன (என் ) மனப்பூர்வமான வாழ்வு...
மண்ணாங்கட்டி சந்தோஷமும்.
இதில் எங்கே என் நிம்மதியும்???
மணப் பூரானும்???
என்று தான் யாம் அரியே பராபரமே