(Reading time: 1 minute)

கவிதை - மனப்பூர்வமான வாழ்வு - கண்ணம்மா

living

மனதில் இருப்பதோ

உன் எண்ணங்களும் 

உன்னுடன் நான் 

எப்படியெல்லாம் வாழ வேண்டும்

 என்ற ஆசைகளும் மட்டுமே!!!

அதை

குழி தோண்டி 

புதைத்தால் தான் 

அதை விதையாய் கொண்டு

 வளரும் 

விருட்ச்சமாய் 

நீ சொன்ன (என் ) மனப்பூர்வமான வாழ்வு...

மண்ணாங்கட்டி சந்தோஷமும்.

இதில் எங்கே என் நிம்மதியும்??? 

மணப் பூரானும்???

 என்று தான் யாம் அரியே பராபரமே

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.