கவிதை - உன் நினைவோடு நான் - கண்ணம்மா
நீ எனக்கு இல்லை என்று தோன்றும் போது ... நீரற்ற மீனாய்.. துடிக்குதடி என் மனது..
நான் உனக்கு மட்டும் தான் என்று கூறி நீர் ஊற்றியவளே ..
உன்னோடு வாழ்வேனோ தெரியாது..
உன் நினைவோடு வாழ்ந்துவிடுவேன்
என் குறை நாட்களை..
ஆம்.. நீ இல்லா வாழ்வே .. குறைதானடி...
{kunena_discuss:779}