கவிதை - மட மனமே - கண்ணம்மா
உன் வேலையை மட்டும் ஏன் பாரக்க மாட்டேன் என்கிராய்
உடலில் உள்ள எல்லா உறுப்புகளுக்கும்
இரத்தத்தை
சுத்திகரித்து ஓட விடும்
உன் வேலையை மட்டும்
நீ பார்த்தாய் என்றால்
என் வாழ்வில் குழப்பங்கள்
சற்று அல்ல சுத்தமாக
இல்லை யென்றே பாேய்யிருக்கும் அட
என் மட இதயமே ...
வெறுக்கின்றேன் உணையும் என்னுடன் சேர்த்து.
"மட மனமே"
{kunena_discuss:779}