கவிதை - மட மனமே - கண்ணம்மா
மை திா்ந்து போனதற்காக
பேனா
மலடி ஆகிவிடுவதில்லை....
திாி தீா்ந்து போனதற்காக
விளக்கு
விதவையாகி விடுவதில்லை....
புதுப்பித்தல்
பூமியின் இயல்பு!!!
ஏன் பெண்ணே
நீ மட்டும்
வெள்ளைச் சேலைக்குள்
சிறைப்பட்டுப் போனாய்???
நிரப்பிடு உன் சேலையுடன் உன்
வாழ்கையிலுமே
வண்ணங்களை.....
"புதுப்பித்தல்"
{kunena_discuss:779}