(Reading time: 1 minute)

கவிதை - கனவுகள் - கண்ணம்மா

dreams

"கனவுகள்"

 

மனதின் ஆசையையும்

பிறரிடம் இருந்து நாம் மறைத்த நம்முள் புதைக்கப்பட்ட பல

விஷயங்களை

நமக்கே காட்டும்

வல்லமை படைத்தது

 

சில நேரங்களில் சந்தோஷத்தையும்

 

சில நேரங்களில்

பயத்தையும் ஒரு நிழல் படம் போல் காட்டும் நீதிமாண்.

 

“என்ன செய்கிறோமோ, அதையே பெறுவோம்!”

 

{kunena_discuss:779} 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.