(Reading time: 1 minute)

கவிதை - காடு - தாரிணி ஸ்ரீனிவாசன்

Forest

பச்சை வர்ண ஆடை அணிந்து ....

வெள்ளி அருவிகளை கொலுசாக அணிந்து....

அமைதிக்கு அடைக்கலம் அளித்து.....

உயிர்களுக்கு ஓய்வளித்து......

அண்டத்தை ஆளும் அழகி அல்லவோ நீ!!!

 

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.