கவிதை - மா(ம)து - தாரிணி ஸ்ரீனிவாசன்
மீன் போன்ற கண்களை உடைய வைகை நகரை ஆளும்
இராணியும் எண்ணி எண்ணி தவிக்கும் விடர்ந்த கண்கள்....
சிதறி விட்ட பச்சரிசி தான் இவளது பற்களோ என்று தோன்றும்
பல் வரிசையின் அழகு...
கரு மேகம் கவலைக் கொள்ளும் விதமாக அவளின் கரும்
காட்டுக் கூந்தல்...
முல்லை கொடி எல்லைத் தாண்டி வந்து படர்ந்ததோ என
என்ன வெய்க்கும் மெல்லிடை....
நீ என் கண்களுக்கு விருந்தல்லவோ!!!!!
{kunena_discuss:779}