கவிதை - என்னில் எதை சிறப்பென்பேன்??? - அகல்யா
உன்னை கண்டு ரசிப்பதால்
என் விழிகளையா?.?.?
உன் வாய்மொழி கேட்டு ரசிப்பதால்
என் செவிகளையா?.?.?
உன் மூச்சுக்காற்றை சுவாசிப்பதால்
என் சுவாசத்தையா?.?.?
உன்னாேடு பேசி சிரிப்பதனால்
என் அதரங்களையா?.?.?
உன் விரல் தொடுகையை உணர்வதால்
என் ஸ்பரிசத்தையா?.???
எதை சிறப்பென்பேன் என்னில்.!.!.!
{kunena_discuss:779}