(Reading time: 1 minute)

கவிதை - உண்மையில் அறியாதவர் யார்? - ரேவதிசிவா

Baby

வெறுப்பதற்கு ஆயிரம் காரணம் சொல்லும்

இவ்வுலகில்−நீ மட்டும்

காரணமின்றி அனைவரையும் நேசிக்கிறாயே!

உன்னிடம் கற்க ஆயிரம் விஷயங்கள் இருக்கும்பொழுது

உன்னைப்போய் ஒன்றும் அறியாத குழந்தையென்கிறார்களே!

உண்மையில் ஒன்றும் அறியாதவர் யார்?

நீயா அல்லது அவர்களா?

 

{kunena_discuss:779} 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.