கவிதை - ஓசை சொல்லிய செய்தி??? - ரேவதிசிவா
காக்கைகளின் கரையும் ஓசை
குருவிகளின் கீச்சிடும் ஓசை
நாய்களின் குரைக்கும் ஓசை
ஏன்
பின்னோக்கிச் செல்லும் அலையின் ஓசை
அனைத்தும் சொல்லியது...
ஏ! மானிடா !
உன் செயலால்தான் இயற்கை சீற்றமென்று...
{kunena_discuss:779}