(Reading time: 1 minute)

கவிதை - ஓசை சொல்லிய செய்தி??? - ரேவதிசிவா

Nature

காக்கைகளின் கரையும் ஓசை

குருவிகளின் கீச்சிடும் ஓசை

நாய்களின் குரைக்கும் ஓசை

ஏன்

பின்னோக்கிச் செல்லும் அலையின் ஓசை

அனைத்தும் சொல்லியது...

ஏ! மானிடா !

உன் செயலால்தான் இயற்கை சீற்றமென்று...

 

{kunena_discuss:779} 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.