கவிதை - இசையாகிய கூச்சல்??? - ரேவதிசிவா
சுவரத்தில் சேராத ஒன்று
வாத்தியத்தில் வராத ஒன்று−ஏன்
சங்கீத வித்வானால்கூட
பாட முடியாத ஒன்று...
இவர்கள் எழுப்பும் மழலை ஓசையில்
வருகிறதே!
கூச்சல் இசையாகிய விந்தையை
இவர்களிடம் கண்டேன்...
{kunena_discuss:779}
சுவரத்தில் சேராத ஒன்று
வாத்தியத்தில் வராத ஒன்று−ஏன்
சங்கீத வித்வானால்கூட
பாட முடியாத ஒன்று...
இவர்கள் எழுப்பும் மழலை ஓசையில்
வருகிறதே!
கூச்சல் இசையாகிய விந்தையை
இவர்களிடம் கண்டேன்...
{kunena_discuss:779}
Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.