(Reading time: 1 minute)

கவிதை - இசையாகிய கூச்சல்??? - ரேவதிசிவா

Kids

சுவரத்தில் சேராத ஒன்று

வாத்தியத்தில் வராத ஒன்று−ஏன்

சங்கீத வித்வானால்கூட

பாட முடியாத ஒன்று...

இவர்கள் எழுப்பும் மழலை ஓசையில்

வருகிறதே!

கூச்சல் இசையாகிய விந்தையை

இவர்களிடம் கண்டேன்...

 

{kunena_discuss:779} 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.