கவிதை - சந்தேகம் - ரேவதிசிவா
ஈர்க்கும் போது தோன்றாதது
நேசிக்கும் போது தோன்றாதது
சங்கமிக்கும் போது தோன்றாதது
பிரிவின் போது மட்டும் தோன்றுகிறதே
ஏன்?
நமக்குள் நம்பிக்கை தோன்றாததாலா???
{kunena_discuss:779}
ஈர்க்கும் போது தோன்றாதது
நேசிக்கும் போது தோன்றாதது
சங்கமிக்கும் போது தோன்றாதது
பிரிவின் போது மட்டும் தோன்றுகிறதே
ஏன்?
நமக்குள் நம்பிக்கை தோன்றாததாலா???
{kunena_discuss:779}
Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.