கவிதை - “ஈ” என்னும் மழலைக்கு.... - ரேவதிசிவா
“ம்” என்றால் வரும் கோபம்
நீ
“ஈ” என்றால் மறைகிறதே!
“மெய்” எப்பொழுதும்
அடங்குமோ? என்னைப் போல்
அதன் “உயிரிடம்”....
இக்குறுக் கவிதை தமிழ்தென்றல் சகோதரிக்காக...அவர்களின் “தமிழ் காதல்” எழுத தூண்டியது....
{kunena_discuss:779}