(Reading time: 1 minute)

கவிதை - “ஈ” என்னும் மழலைக்கு.... - ரேவதிசிவா

anger

“ம்” என்றால் வரும் கோபம்

நீ

“ஈ” என்றால் மறைகிறதே!

“மெய்” எப்பொழுதும்

அடங்குமோ? என்னைப் போல்

அதன் “உயிரிடம்”....

இக்குறுக் கவிதை தமிழ்தென்றல் சகோதரிக்காக...அவர்களின் “தமிழ் காதல்” எழுத தூண்டியது....

 

{kunena_discuss:779} 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.