(Reading time: 1 minute)

கவிதை - மழையிரவில் நடைப்பயணம்... - ரேவதிசிவா

Rain

கொட்டும் மழையில்

குறுகிய குடையில்

கைப்பையை அனைத்து

நனைந்தும் நனையாமல்

நீரில் துளாவியப்படி

நடக்க...

மனதில் தோன்றியதோர் எண்ணம்

இரவின் தனிமையில்

தெருவிளக்கின் வெளிச்சத்தில்

மழையை இரசித்தப்படி

போகவேண்டும் ஓர் நடைப்பயணம்.....

 

{kunena_discuss:779} 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.