கவிதை - மழையிரவில் நடைப்பயணம்... - ரேவதிசிவா
கொட்டும் மழையில்
குறுகிய குடையில்
கைப்பையை அனைத்து
நனைந்தும் நனையாமல்
நீரில் துளாவியப்படி
நடக்க...
மனதில் தோன்றியதோர் எண்ணம்
இரவின் தனிமையில்
தெருவிளக்கின் வெளிச்சத்தில்
மழையை இரசித்தப்படி
போகவேண்டும் ஓர் நடைப்பயணம்.....
{kunena_discuss:779}