(Reading time: 1 minute)

கவிதை - நரகமாகிய காத்திருப்பு... - ரேவதிசிவா

Old woman

வருவாய் என்று நினைத்த பொழுது

வராமல்

நீ எங்கு வரப்போகிறாய் ? என்று

எடுத்தபொழுது வருகிறாயே!

காத்திருப்பு சுகம்தான்

இளமையின் காதலில் என்றால்

ஆனால் அதுவே

முதுமையின் தனிமையில் என்றால்.....

 

{kunena_discuss:779} 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.