கவிதை - நரகமாகிய காத்திருப்பு... - ரேவதிசிவா
வருவாய் என்று நினைத்த பொழுது
வராமல்
நீ எங்கு வரப்போகிறாய் ? என்று
எடுத்தபொழுது வருகிறாயே!
காத்திருப்பு சுகம்தான்
இளமையின் காதலில் என்றால்
ஆனால் அதுவே
முதுமையின் தனிமையில் என்றால்.....
{kunena_discuss:779}