கவிதை - உடன்பிறவா சகோதரனுக்கு.... - ரேவதிசிவா
உன்னோடு உடன்பிறக்கவில்லை
உன்னையும் உடன்பிறந்தோனைப் போல் நேசிக்கிறேன்
அன்பைப் பெறவும் செலுத்தவும் வரைமுறை இல்லை
அண்ணன் என்ற சொல் உதட்டில் இருந்து வரவில்லை
பிரிந்துப் போனாய் சொல்லாமல்
பிறந்த இடம் இருவருக்கும் வேறிடம்...
சந்தித்தது சில காலம்−ஆனால்
சந்திக்கவே முடியாமல் போனாலும்
நீயும் என் தமையனே
என் வாழ்வின் இறுதிவரை...
(பிரிந்துப் போன சகோதர நட்புக்கு)
{kunena_discuss:779}