(Reading time: 1 minute)

கவிதை - ஒன்றின் ஓலம்... - ரேவதிசிவா

Breeze

உன்னை தேடினேன் எனக்காகவென்று

உன்னை பறித்தேன் அடுத்தவரிடமிருந்து

உன்னை புதைத்தேன் யாருக்கும் கிடைக்கவேண்டாமென்று...

உன் பெயரை ஜபித்துக்கொண்டே

கண்மூடினேன்

மறுப்பிறப்பிலும் காணவேண்டுமென்று....

ஐயோ!

அதனால் அலைகிறேன் காற்றில்

புதையலைக் காக்கும் பூதமாய்.....

 

{kunena_discuss:779} 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.