கவிதை - இழந்தால்தான் தியாகியா???? - ரேவதிசிவா
இருப்பவன் அனைத்தையும் இழந்து
தன் அன்பை பறைசாற்ற
அதைப் பெரிதாகப் போற்றுபவர்களுக்கு தெரியுமா?
இல்லாதவனும் பறைசாற்றியிருப்பான்
அவனிடம் இருந்திருந்தால்!
{kunena_discuss:779}
இருப்பவன் அனைத்தையும் இழந்து
தன் அன்பை பறைசாற்ற
அதைப் பெரிதாகப் போற்றுபவர்களுக்கு தெரியுமா?
இல்லாதவனும் பறைசாற்றியிருப்பான்
அவனிடம் இருந்திருந்தால்!
{kunena_discuss:779}
Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.