(Reading time: 1 minute)

கவிதை - இழந்தால்தான் தியாகியா???? - ரேவதிசிவா

இருப்பவன் அனைத்தையும் இழந்து

தன் அன்பை பறைசாற்ற

அதைப்  பெரிதாகப்  போற்றுபவர்களுக்கு தெரியுமா?

இல்லாதவனும்  பறைசாற்றியிருப்பான்

அவனிடம் இருந்திருந்தால்!

 

{kunena_discuss:779} 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.