கவிதை - இதுதான் இயற்கையின் முரண்பாடோ??? - ரேவதிசிவா
பசியால் வாடிய குழந்தைக்கு
பாலூட்ட தாய் இல்லை
பால் சுரக்கும் தாய்க்கு
பசியாற்ற குழந்தை இல்லை....
{kunena_discuss:779}
பசியால் வாடிய குழந்தைக்கு
பாலூட்ட தாய் இல்லை
பால் சுரக்கும் தாய்க்கு
பசியாற்ற குழந்தை இல்லை....
{kunena_discuss:779}
Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.