கவிதை - இரண்டும் ஒன்றுதான்.... - ரேவதிசிவா
சீதனம் வேண்டாமென்று
அன்று கைப்பிடித்த நீ!
இன்று கேட்கிறாய் பல பொருள்கள்
நானென்ன சீதனமா கேட்கிறேனென்று...
{kunena_discuss:779}
சீதனம் வேண்டாமென்று
அன்று கைப்பிடித்த நீ!
இன்று கேட்கிறாய் பல பொருள்கள்
நானென்ன சீதனமா கேட்கிறேனென்று...
{kunena_discuss:779}
Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.