(Reading time: 1 minute)

கவிதை - வலி நிவாரணி - ரேவதிசிவா

breeze

பல நோய்களுக்கு

பலவகை நிவாரணி இருக்க

சத்தமில்லா தழுவலில்

சுத்தமாய் வலிகள் போயின...

ஆம்!

மனதின் தவிப்புகளை-தன்

மெல்லிய தீண்டலால்

மறக்க செய்தது

மரத்திலிருந்து வந்த

மாசற்ற காற்று

அனைத்தும் நீங்குமென்ற

அறைக்கூவலின் மூலமாய்...

{kunena_discuss:779} 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.