கவிதை - கற்றுக்கொள்...!!! - ரேவதி R
உன்னை கருவில் சுமந்த....
தாயையும்....!!
உன் கருவை சுமக்கும்....
மனைவியையும்....!!
நேசிக்க கற்றுக்கொள்...!
ஏனெனில்...
அவர்கள் இன்றி உன் வாழ்வு....
முழுமை பெறாது...!!!
{kunena_discuss:779}
உன்னை கருவில் சுமந்த....
தாயையும்....!!
உன் கருவை சுமக்கும்....
மனைவியையும்....!!
நேசிக்க கற்றுக்கொள்...!
ஏனெனில்...
அவர்கள் இன்றி உன் வாழ்வு....
முழுமை பெறாது...!!!
{kunena_discuss:779}
Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.